Thursday, January 15, 2009

சிறந்த மனிதன்

எவன் ஒருவன், தான் என்ற அகந்தை இல்லாத ஒருவன் மனிதன் ஆகிறான் .

தன் அப்பா ,தன் அம்மா, தன் குழந்தை ,தன் சுயநலம் என்பவன் நிம்மதியை இழக்கிறான் .

தன்னை தற்சோதனை செய்து பாசத்தை அனைவருக்கும் ஏற்ற தாழ்வு இல்லாமல் பகிர்ந்து அளிப்பவன் நிம்மதி அடைகிறான் .

-உலக நியதி